தமிழ்நாடு முழுவதும் நாளை மின்வெட்டு அறிவிப்பு: எந்தெந்த ஏரியாக்கள்! TN Power Shutdown Areas October 29

தமிழ்நாடு முழுவதும் நாளை மின்வெட்டு அறிவிப்பு: எந்தெந்த ஏரியாக்கள்!

TN Power Shutdown Areas October 29

💡 தமிழ்நாடு மின்வெட்டு அறிவிப்பு: புதன்கிழமை, அக்டோபர் 29, 2025

TN Power Shutdown Areas October 29 : தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அக்டோபர் 29, 2025 (புதன்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் மாவட்டங்களில் மின்தடை இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

⚡️ மின்தடை ஏற்படும் பகுதிகள்

1. கோவை (Coimbatore): சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.

2. ஈரோடு (Erode): சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம்.

3. கிருஷ்ணகிரி (Krishnagiri): தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர்.

4. மதுரை (Madurai): கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் சுற்றுப்புறங்கள், கருங்காலக்குடி சுற்றுவட்டாரங்கள்.

5. மேட்டூர் (Mettur – சேலம்): தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.

குறிப்பு: பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன், மாலை 5 மணிக்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படலாம்.

 

வணக்கம், என் பெயர் யமுனா. நான் கணிதவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நான் TN நியூஸ் லைட் வெப்சைட் மூலமாக எளிமையாக தமிழில் செய்திகளை பதிவு செய்து வருகிறேன். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் உண்டு.

Post Comment

You May Have Missed